News March 18, 2024
திருச்சியில் ரூ.6 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி அரியமங்கலம் அடுத்துள்ள சஞ்சீவி நகர் ஓயாமரி சாலையில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் கும்பகோணத்திலிருந்து வந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதிலிருந்து ரூ.4 லட்சம் கணக்கில் வராத தொகையை பறிமுதல் செய்தனர். இன்று காலையில் மட்டும் இதுவரை ரூ.6 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News November 26, 2025
திருச்சி: கல்வி கடன் முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கடன் முகாம் வரும் நவ.,27-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு வங்கிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
திருச்சி: கல்வி கடன் முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கடன் முகாம் வரும் நவ.,27-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு வங்கிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
திருச்சி: கல்வி கடன் முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கடன் முகாம் வரும் நவ.,27-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு வங்கிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


