News March 25, 2025
6 தலைமுறைகளாக பொங்கல் கொண்டாடாத கிராமம்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கேளையாப்பிள்ளையூர் கிராமத்தில், தங்கள் முன்னோர்கள் கூறியதற்கு இணங்க கடந்த 6 தலைமுறைகளுக்கும் மேலாக பொங்கல் கொண்டாடாமல் உள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும், தை மாதம் மூன்றாம் வாரத்தில் உச்சினி மாகாளி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து தாங்கள் கொண்டாடுவதாகவும், வீடுகளுக்கு முன் பொங்கல் வைப்பதில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News December 14, 2025
தென்காசி: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

தென்காசி இளைஞர்களே, சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News December 14, 2025
தென்காசியில் தேர்வு ஒத்திவைப்பு.. கலெக்டர் அறிவிப்பு

தென்காசி ஆட்சியர் கமல்கிஷோா் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், டிச.13, 14ல் நடைபெற இருந்த மின்கம்பியாள் உதவியாளா் தோ்வு (Wireman Helper) சில நிாவாக காரணங்களால் டிச.27, டிச.28 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா்கள், தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்களை அணுகலாம். 9965455269, 9791768403, 7903942550 ஆகிய எண்களையும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 14, 2025
தென்காசி: இலவச தையல் இயந்திரம்! APPLY லிங்க் இதோ

தென்காசி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலைச்சல் இல்லாமல் விண்ணப்பிக்க வழி உள்ளது.
1.<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) எல்லோரும் பயனடைய SHARE பண்ணுங்க


