News March 11, 2025

598 மனுக்கள் பெற்று கொள்ளப்பட்டதாக அறிவிப்பு

image

ஆட்சியரகத்தில் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் முகாமில் பட்டா மாற்றம், நில அளவை, இலவச வீட்டு மனை பட்டா, மகளிர் உரிமைத்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 582 பேரும், மாற்றுத்திறனாளிகள் 16 பேர் என மொத்தம் 598 மனுக்களை கொடுத்தனர். மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காண துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தினார்.

Similar News

News April 20, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்களை தெரிஞ்சிக்கோங்க மக்களே! கள்ளக்குறிச்சி-9445000519, 04151-222449, சங்கராபுரம்-9445000520, 04151-235329, திருக்கோவிலூர்-9445000521, 04153-252316, உளுந்தூர்பேட்டை-9445000522, 04149-222255, கல்வராயன் மலை-9488776061, சின்னசேலம்-9445461907, 04151-257400, வானாபுரம்-8946097728. *மிக முக்கிய எண்களான இவற்றை உடனே சேவ் பண்னுங்கள்.நண்பர்களுக்கும் பகிரவும்

News April 20, 2025

கள்ளக்குறிச்சி: திருமணத்தடை நீங்க செல்ல வேண்டிய கோவில்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ‘பவர்புல்’ வீரட்டேசுவரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அந்தகாசூரனை சிவன் வதம் செய்த திருத்தலம் இது. இங்குள்ள சாமிக்கு வஸ்திரம் சாத்தி சிறப்பு வழிபாடு செய்தால் போதும், காரி திருமணத்தடை மற்றும் வீடுகட்டுவதற்கான தடை நீங்கும் என்பது நம்பிக்கை. *திருமணம் நடைபெறாத 90s கிட்ஸ்களுக்கு பகிரவும்*

News April 19, 2025

தீராத கடனும் காணாமல் போகும்

image

கடன் தொல்லைகளிலிருந்து மீள, குலதெய்வ வழிபாடு உங்களுக்குத் துணை செய்யும். மூன்று பெளர்ணமிகள் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்துவந்தால் கடன் தொல்லைப் படிப்படியாகக் குறையும். குலதெய்வமே தெரியாதவர்கள் ஐந்துமுக விளக்கு வைத்து நெயிட்டு தீபமேற்றி, படையலிட்டு, வழிபட வேண்டும். இப்படி, ஒன்பது பெளர்ணமிகள் வழிபட்டு வந்தால், கடன்கள் அடைபடும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!