News January 2, 2025
56,720 குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “அரசிடமிருந்து மாதாந்திர நிதியுதவி எதுவும் பெறாத வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1000/- வழங்கும் திட்டத்தின்கீழ் தற்போது வரை சுமார் 56,720 குடும்பத்தலைவிகள் பயனடைந்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
புதுவையில் ஊக்கத் தொகை உயர்வு!

புதுச்சேரியில், 1 அல்லது 2 பெண் குழந்தைகளைப் பெற்ற குடும்பங்களுக்கு, ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட குடும்பங்களுக்கும் ஊக்கத் தொகை தரப்படுகிறது. இதில் குறிப்பாக ரூ.30 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என தரப்பட்ட ஊக்கத்தொகை தற்போது ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என புதுவை அரசு சார்பாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 19, 2025
புதுவையில் ஊக்கத் தொகை உயர்வு!

புதுச்சேரியில், 1 அல்லது 2 பெண் குழந்தைகளைப் பெற்ற குடும்பங்களுக்கு, ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட குடும்பங்களுக்கும் ஊக்கத் தொகை தரப்படுகிறது. இதில் குறிப்பாக ரூ.30 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என தரப்பட்ட ஊக்கத்தொகை தற்போது ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என புதுவை அரசு சார்பாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 19, 2025
புதுவையில் ஊக்கத் தொகை உயர்வு!

புதுச்சேரியில், 1 அல்லது 2 பெண் குழந்தைகளைப் பெற்ற குடும்பங்களுக்கு, ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட குடும்பங்களுக்கும் ஊக்கத் தொகை தரப்படுகிறது. இதில் குறிப்பாக ரூ.30 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என தரப்பட்ட ஊக்கத்தொகை தற்போது ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என புதுவை அரசு சார்பாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


