News July 16, 2024

567 கோரிக்கை மனு: ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் சத்ய நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா மாற்றம், சாலை வசதி என்று மொத்தமாக 567 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 29, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம். திருக்கோவிலூர், சின்னசேலம் , சங்கராபுரம். ஆகிய பகுதிகளுக்கு இன்று (ஆக.29)நடைபெற உள்ளது. இங்கு 13 துறைகளைச் சார்ந்த 43 வகையான சேவைகளை பெறலாம் பிறப்புச் சான்றிதழ் வருமானவரி சான்றிதழ் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க தவறியோர் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

News August 28, 2025

கள்ளக்குறிச்சியில் என்னவெல்லாம் இருக்கு.!

image

கள்ளக்குறிச்சி நகரத்திலிருந்து 40 கிமீ தொலைவில் கல்வராயன் மலை அமைந்துள்ளது. கோமுகி அணையும், தாகப்பாடி அம்மன் ஆலயும் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாகும். கல்வராயன் மலையடிவாரத்தில் மலைகளுக்கிடையில் கோமுகி அணை, மேகம்,பெரியார்,பண்ணியப்பாடி போன்ற அருவிகள் காணப்படுகின்றன. காட்டுப் பன்றி,செந்நாய், மான், கரடி போன்ற விலங்குகளைத் காணும் வாய்ப்பும் கிடைக்கலாம். இங்கு பலர் சாகச சுற்றுலா மலையேற்றம் செய்கின்றனர்.

News August 28, 2025

கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து பணி விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஆக.28) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

error: Content is protected !!