News April 8, 2025
56 கிலோ கஞ்சா பண்டல் மற்றும் கார் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தென் கடல் அய்யனார் கோயில் கடற்கரையில் கேட்பாரற்று கிடந்த கஞ்சா பண்டல்களை மண்டபம் சுங்கத்துறையினர் இன்று காலை கைப்பற்றினர். அதில் தலா 2 கிலோ வீதம் 28 பண்டல்களில் 56 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சா பண்டல்களை பறிமுதல் செய்து, அங்கு நின்ற காரை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். கைப்பற்றிய கஞ்சாவின் மதிப்பு ரூ.5.50 லட்சம் இருக்கலாம் என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.
Similar News
News November 9, 2025
ராம்நாடு: ரூ.300 GAS மானியம் வேண்டுமா? இத பண்ணுங்க!

ராம்நாடு மக்களே, உங்க ஆண்டு வருமானம் 10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணபிக்கன்னும் தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். இங்கு<
News November 9, 2025
ராம்நாடு: அரசு பள்ளி மாணவி தேசிய ஹாக்கி போட்டிக்கு தேர்வு

இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை திருவள்ளுவர் நகரை சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி விஜய மாலினி அடுத்த மாதம் டிசம்பரில் மத்தியப்பிரதேசம் மாநிலம் குணாவில் நடக்கவுள்ள தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க உள்ளார். தேசிய ஹாக்கி போட்டிக்கு தேர்வாகி உள்ள மாணவி விஜய மாலினியை பள்ளி தலைமையாசிரியர் வேணி ரத்தினம் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
News November 9, 2025
ராம்நாடு: EB பில் அதிகம் வருகிறதா? இத பண்ணுங்க!

ராம்நாடு மக்களே, கொஞ்சமா கரண்ட் யூஸ் பண்ணாலும், அதிகமா பில் வருதா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <


