News March 16, 2024
தூத்துக்குடி மாவட்டத்தில் 54 பறக்கும் படை

தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு 54 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு ஒளிப்பதிவாளர், 5 அலுவலர்கள் கொண்டு 3 சுற்றுகளாக பறக்கும் படை செயல்படும் என ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார். மேலும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு மூன்று பறக்கும் படை நியமனம் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News September 23, 2025
தூத்துக்குடி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் அரசு வேலை ரெடி!

தூத்துக்குடி மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10- வகுப்பு தேர்ச்சி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 23, 2025
தூத்துக்குடி: அரசு வேலை ரெடி! 8th தகுதி.! ரூ.58,100 சம்பளம்!

தூத்துக்குடி மக்களே, ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. 8, 10ம் வகுப்பு படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள் <
News September 23, 2025
தூத்துக்குடியில் 17 ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பஞ்சாயத்து யூனியனில் மொத்தம் 17 கிராம பஞ்சாயத்துகள் உள்ளது. இதில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஊராட்சியில் பணியாற்றி வந்த செயலாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆதியாக்குறிச்சி ஊராட்சி செயலாளரை தவிர மற்ற 16 பேரை இடமாற்றம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.