News February 18, 2025
52 மாணவர்களிடம் ரூ.4.42 லட்சம் வரை மோசடி

தேவகோட்டை அழகாபுரியை சேர்ந்த அலெக்சாண்டர் கல்வி நிறுவனம் நடத்தி வருவதாக கூறி +2 மாணவர்களை குறைந்த கட்டணத்தில் இஞ்ஜினியர் கல்லூரியில் சேர்த்து விடுவதாக கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.10000 வரை பெற்று சில மானவர்களின் அசல் சான்றிதழைகொடுக்காமால் தலைமறைவாகியுள்ளார்.இதுகுறித்து அளித்த புகாரின் படி அலெக்சாண்டரை கைது செய்து விசாரித்ததில் அவர் 52 மாணவர்களிடம் ரூ.4.42 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
Similar News
News November 30, 2025
கிரிப்டோ கரன்சியில் இளைஞரிடம் மோசடி – போலீசார் விசாரணை

காரைக்குடியைச் சேர்ந்த
முத்து முகமது (24) என்பவரிடம் வாட்ஸப் காலில் பேசிய ஒருவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியதை நம்பி ரூ.14 லட்சம் செலுத்தியுள்ளார். பிறகு அவருக்கு எந்த தொடர்பும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு விசாரித்து வருகின்றனர்.
News November 30, 2025
கிரிப்டோ கரன்சியில் இளைஞரிடம் மோசடி – போலீசார் விசாரணை

காரைக்குடியைச் சேர்ந்த
முத்து முகமது (24) என்பவரிடம் வாட்ஸப் காலில் பேசிய ஒருவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியதை நம்பி ரூ.14 லட்சம் செலுத்தியுள்ளார். பிறகு அவருக்கு எந்த தொடர்பும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு விசாரித்து வருகின்றனர்.
News November 30, 2025
கிரிப்டோ கரன்சியில் இளைஞரிடம் மோசடி – போலீசார் விசாரணை

காரைக்குடியைச் சேர்ந்த
முத்து முகமது (24) என்பவரிடம் வாட்ஸப் காலில் பேசிய ஒருவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியதை நம்பி ரூ.14 லட்சம் செலுத்தியுள்ளார். பிறகு அவருக்கு எந்த தொடர்பும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு விசாரித்து வருகின்றனர்.


