News August 8, 2024
5,000 விதைப்பந்துகளை வழங்கிய பள்ளி மாணவர்கள்

வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள மலைகளில் 5 லட்சம் விதைப்பந்துகள் தூவ தயார் செய்யும் பணியில் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் வேலூர் எழில் நகர் வேலம்மாள் CBSE பள்ளி மாணவர்கள் விதைகளை சேகரித்து பள்ளியின் முதல்வர் தலைமையில் 5,000 விதைகளை சமூக ஆர்வலர் தினேஷ் சரவணனிடம் வழங்கினர்.
Similar News
News November 18, 2025
வேலூர்: தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான வேன்!

வேலூர்: கந்தனேரி பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூருக்கு சென்னையில் இருந்து நேற்று (நவ.17) வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, சர்வீஸ் சாலையில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் திப்பேஷ் (31) படுகாயம் அடைந்த நிலையில் போலீசார் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News November 18, 2025
வேலூர்: தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான வேன்!

வேலூர்: கந்தனேரி பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூருக்கு சென்னையில் இருந்து நேற்று (நவ.17) வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, சர்வீஸ் சாலையில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் திப்பேஷ் (31) படுகாயம் அடைந்த நிலையில் போலீசார் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News November 18, 2025
வேலூர்: ரூ.1000 போதும் – எதிர்காலம் உங்க கையில்!

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். இங்கு க்ளிக் செய்து உடனே APPLY பண்ணுங்க. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


