News October 25, 2024
50 பைசாவிற்கு ரூ.15,000 அபராதம் நஷ்ட ஈடு

சென்னை, பொழிச்சலூரில் வாடிக்கையாளருக்கு 50 பைசாவை திருப்பித் தராத தபால் நிலையத்திற்கு, நுகர்வோர் நீதிமன்றம் ரூ.15,000 அபராதம் விதித்தது. சென்னையைச் சேர்ந்த ஒருவர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரெஜிஸ்டர்டு தபால் அனுப்பிய தொகையான ரூ.29.50க்கு பதில் ₹30 செலுத்தியுள்ளார். ஆனால் அங்கு பணிபுரிந்த அலுவலர் மீதம் சில்லறை தராததால் நீதிமன்றத்தை நாடி, ரூ.15,000 நஷ்டஈடு பெற்றுள்ளார்.
Similar News
News January 11, 2026
சென்னை: வாலிபர் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

சென்னை கிண்டியில் கடந்த 2022ஆம் ஆண்டு கார்த்திக் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் பாண்டியன், பாஸ்கர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நேற்று (ஜன.10) தீர்ப்பளித்தார்.
News January 11, 2026
சென்னை: வாலிபர் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

சென்னை கிண்டியில் கடந்த 2022ஆம் ஆண்டு கார்த்திக் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் பாண்டியன், பாஸ்கர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நேற்று (ஜன.10) தீர்ப்பளித்தார்.
News January 11, 2026
சென்னை: வாலிபர் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

சென்னை கிண்டியில் கடந்த 2022ஆம் ஆண்டு கார்த்திக் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் பாண்டியன், பாஸ்கர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நேற்று (ஜன.10) தீர்ப்பளித்தார்.


