News June 22, 2024

50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதை விநியோகம்

image

உத்தமபாளையம் வேளாண்மைத் துறை அலுவலகத்தில் நேற்று (ஜூன்.21) முதலமைச்சரின் மண்ணுயிர் காப்போம் 2024-2025 திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்வில் உத்தமபாளையம், கம்பம் ஒன்றியங்களைச் சோ்ந்த 100-க்கும் அதிகமான விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் பசுந்தாள் உரவிதை (தக்கைப்பூண்டு) விநியோகம் செய்யப்பட்டது. 

Similar News

News August 18, 2025

தேனி: இலவச கேஸ் சிலிண்டர் பெற விண்ணப்பிங்க!

image

தேனி மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கபடும். SHARE பண்ணுங்க!

News August 18, 2025

தேனியில் தங்கத்தாலி, சீர்வரிசையுடன் இலவச திருமணம்

image

தேனியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமண திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் திருமணம் செய்து கொள்ள விரும்புவோர் பழனிசெட்டிபட்டி பஸ் ஸ்டாப் அருகே உள்ள இந்து சமய அறநிலையதுறை அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு ஜோடிகள் தேர்வு செய்யப்படுவர். தங்கத்தாலி, சீர்வரிசை பொருட்கள், ஹிந்து சமய அறநிலையத்துறையால் வழங்கப்படும்.எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News August 17, 2025

தேனி: பேருந்தில் அதிக கட்டணமா? COMPLAINT பண்ணுங்க..!

image

தேனி மக்களே, விடுமுறைகள் முடிந்து வேலைகள் மற்றும் சொந்த ஊர்களுக்கு இன்று பேருந்துகள் மூலம் செல்கீறீர்களா? அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் புகாரளியுங்க.<> இங்கு க்ளிக் செய்து <<>>அரசு கட்டணங்களை தெரிஞ்சுகிட்டு நிர்ணயிக்கபட்டதை விட அதிக கட்டணம் வசூலித்தால் ஆதாரத்துடன் 1800 599 1500 (அ) போக்குவரத்து நிர்வாக இயக்குனரிடம் 0462 – 2520982 எண்ணில் புகாரளியுங்க…SHARE பண்ணுங்க.

error: Content is protected !!