News February 16, 2025
இல்லத்தரசிகளுக்கு உதவும் ‘5’ கிச்சன் டிப்ஸ்

*கையால் மிளகாயை வெட்டிய பிறகு, எரிச்சலை தடுக்க எண்ணெய், உப்பு வைத்து ஸ்கிரப் செய்யுங்கள் *சமைத்த உணவில் உப்பு அதிகமாக இருந்தால், தோலுரித்த உருளைக்கிழங்கை போடவும் * சிட்ரஸ் பழங்கள், தக்காளியை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம் *வெறும் பாட்டிலை மூடி வைக்கும் போது, துர்நாற்றம் வீசாமல் இருக்க ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும் *சமைத்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்த, அதில் 1/4 துண்டு இஞ்சியை போட்டு சமைக்கவும்.
Similar News
News October 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 500 ▶குறள்: காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.▶பொருள்:வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்.
News October 26, 2025
RO-KO மேஜிக் அன்றும்.. இன்றும்.. என்றும்

இந்தியாவுக்கு வெற்றிகளை தேடித் தருவதில் தங்களை விட கில்லாடிகள் யாருமில்லை என ரோஹித்-கோலி காம்போ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இருவரும் ODI-ல் 19 முறை 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப், 12 முறை 150+ மேல் ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியுள்ளனர். RO-KO-வின் அன்றும்.. இன்றும்.. என்றும்.. மேஜிக் தருணங்களை SWIPE செய்து பார்க்கவும்.
News October 26, 2025
கண்களில் உங்களுக்கு இத்த பிரச்னை இருக்கா?

நமது வாழ்க்கை முறையில் இன்று அதிக நேரம் செல்போன், கணினி உள்ளிட்டவையில் செலவிடுவதால் பலவிதமான கண் பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. கண்களில் அடிக்கடி நீர் வடிதல், கண் சிவந்து காணப்படுவது, அடிக்கடி தலைவலிப்பது, கண் முன் ஏதாவது ஒன்று மிதப்பது போல தெரிவது, மங்கலான பார்வை உள்ளிட்டவை கண் பிரச்சனைக்கான முக்கியமான அறிகுறிகள். SHARE IT


