News December 5, 2024
5 வயது மகனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

மதுரை : பேரையூரைச் சேர்ந்த ராம்குமாரின் மனைவி ஆனந்த ஜோதி, மருதுபாண்டி என்பவருடன் ஏற்பட்ட தகாத உறவின் போது, அவரது 5 வயது மகன் ஜீவா பார்த்துள்ளான்.
இதனையடுத்து, ஜீவாவை அரைஞாண் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்று, பூச்சிக்கடியால் இறந்து விட்டதாக நாடகமாடினார்.
ஆனந்த ஜோதி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் நேற்று அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை 5வது கூடுதல் செசன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது.
Similar News
News November 26, 2025
மதுரை: 8ம் வகுப்பு மாணவி கர்ப்பம் – வாலிபர் கைது

மதுரை மாடக்குளத்தை சேர்ந்தவர் ஆகாஷ்குமார்(26). இவர் 8ம் வகுப்பு மாணவி என்று தெரிந்தும் சட்ட விரோதமாக திருமணம் செய்தார். இதனால் அவர் 6 மாத கர்ப்பமானார். இந்த தகவல் மகளிர் ஊர்நல அலுவலர் பத்மாவுக்கு தெரிய வர, தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ஆகாஷ் குமாரை போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்து விசாரணை.
News November 26, 2025
மதுரை: 8ம் வகுப்பு மாணவி கர்ப்பம் – வாலிபர் கைது

மதுரை மாடக்குளத்தை சேர்ந்தவர் ஆகாஷ்குமார்(26). இவர் 8ம் வகுப்பு மாணவி என்று தெரிந்தும் சட்ட விரோதமாக திருமணம் செய்தார். இதனால் அவர் 6 மாத கர்ப்பமானார். இந்த தகவல் மகளிர் ஊர்நல அலுவலர் பத்மாவுக்கு தெரிய வர, தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ஆகாஷ் குமாரை போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்து விசாரணை.
News November 26, 2025
மதுரை: 8ம் வகுப்பு மாணவி கர்ப்பம் – வாலிபர் கைது

மதுரை மாடக்குளத்தை சேர்ந்தவர் ஆகாஷ்குமார்(26). இவர் 8ம் வகுப்பு மாணவி என்று தெரிந்தும் சட்ட விரோதமாக திருமணம் செய்தார். இதனால் அவர் 6 மாத கர்ப்பமானார். இந்த தகவல் மகளிர் ஊர்நல அலுவலர் பத்மாவுக்கு தெரிய வர, தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ஆகாஷ் குமாரை போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்து விசாரணை.


