News March 28, 2025

5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு

image

மடுகரையில் 2022இல் நடந்த இறுதி ஊர்வலத்தில், ஏரிப்பாக்கத்தை சேர்ந்த மதியழகனுக்கும் முத்துநகர் தீனதயாளனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மதியழகனை தீனதயாளன், அவரது நண்பர் சுதந்திரராஜ் ஆகியோர் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த வழக்கு விசாரணை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், தீனதயாளன், சுதந்திரராஜ் இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

Similar News

News November 27, 2025

புதுவை: போலி மாத்திரை தயாரித்த தொழிற்சாலை

image

புதுவை, மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலையில் போலி மருந்து தயாரிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து, CBCID இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள மருந்துகள் போலியானவை என தெரியவந்ததால் போலீஸ் டிஐஜி எஸ்பி-க்கள் மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர்கள் முன்னிலையில் தொழிற்சாலை மூடி சீல் வைக்கப்பட்டது.

News November 27, 2025

புதுவை: போலி மாத்திரை தயாரித்த தொழிற்சாலை

image

புதுவை, மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலையில் போலி மருந்து தயாரிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து, CBCID இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள மருந்துகள் போலியானவை என தெரியவந்ததால் போலீஸ் டிஐஜி எஸ்பி-க்கள் மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர்கள் முன்னிலையில் தொழிற்சாலை மூடி சீல் வைக்கப்பட்டது.

News November 27, 2025

புதுச்சேரியில் இன்று மின்தடை அறிவிப்பு

image

புதுவை தொண்டமாநத்தம் வில்லியனூர் மின்பாதையில் இன்று(நவ.27) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பத்துக்கண்ணு, கூடப்பாக்கம், கோனேரிக்குப்பம், உளவாய்க்கால், சேந்தநத்தம்பேட்டை, வள்ளுவன்பேட்டை மற்றும் உயர் மின்அழுத்த தொழிற்சாலைகள், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுமென புதுவை மின்துறை வடக்கு செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!