News August 4, 2024

5 ஆண்டுகளில் 17,017 செல்ஃபோன்கள் திருட்டு

image

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில், 17,017 செல்ஃபோன்கள் திருடு போனதாக மாநில குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. சென்னைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சசிகுமார் RTI மூலம் கேட்ட கேள்விக்கு குற்ற ஆவண காப்பகம், 2018 முதல் 2022 வரை, சென்னையில் மட்டும் 5,365 செல்ஃபோன்கள் திருடு போயுள்ளன. 17,017இல் 7,984 செல்ஃபோன்களை மீட்க முடியவில்லை. 2023ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்கள் சரிபார்ப்பு நிலையில் உள்ளதாக பதிலளித்துள்ளது.

Similar News

News December 5, 2025

வைகோவின் முடிவால் திமுகவுக்கு நெருக்கடியா?

image

2021 தேர்தலில் 6 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்தில் நின்றது மதிமுக. எனவே இம்முறை தேர்தல் கமிஷனில் அங்கீகாரம் பெறவும், கட்சியினரை திருப்திப்படுத்தவும் வைகோ முடிவுசெய்துள்ளாராம். இதற்காக, ஏற்கெனவே வென்ற 4 தொகுதிகள் உள்பட 12 தொகுதிகளை கேட்பதாக கூறப்படுகிறது. மேலும், காங்., விசிகவுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கினால் தங்களுக்கும் ஒதுக்கவேண்டும் என மதிமுக திமுகவிடம் முறையிடுவதாக பேசப்படுகிறது.

News December 5, 2025

மன அழுத்தம் பற்களை பாதிக்குமா? பாத்துக்கோங்க!

image

அதீத மன அழுத்தம் பற்கள், அதன் ஈறுகள், எலும்புகளை பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். Stress-ஆல் உடலில் சுரக்கும் கார்டிசோல் ஹார்மோன், எதிர்ப்பு சக்தியை குறைக்கிறதாம். இதனால் மன அழுத்தத்தை முறையாக கையாள்வதோடு, 8 மாதங்களுக்கு ஒரு முறை பல் செக்-அப் செய்துகொள்ள வேண்டும் எனவும் தினமும் 2 முறை பல் துலக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE IT.

News December 5, 2025

மன அழுத்தம் பற்களை பாதிக்குமா? பாத்துக்கோங்க!

image

அதீத மன அழுத்தம் பற்கள், அதன் ஈறுகள், எலும்புகளை பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். Stress-ஆல் உடலில் சுரக்கும் கார்டிசோல் ஹார்மோன், எதிர்ப்பு சக்தியை குறைக்கிறதாம். இதனால் மன அழுத்தத்தை முறையாக கையாள்வதோடு, 8 மாதங்களுக்கு ஒரு முறை பல் செக்-அப் செய்துகொள்ள வேண்டும் எனவும் தினமும் 2 முறை பல் துலக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE IT.

error: Content is protected !!