News August 4, 2024
5 ஆண்டுகளில் 17,017 செல்ஃபோன்கள் திருட்டு

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில், 17,017 செல்ஃபோன்கள் திருடு போனதாக மாநில குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. சென்னைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சசிகுமார் RTI மூலம் கேட்ட கேள்விக்கு குற்ற ஆவண காப்பகம், 2018 முதல் 2022 வரை, சென்னையில் மட்டும் 5,365 செல்ஃபோன்கள் திருடு போயுள்ளன. 17,017இல் 7,984 செல்ஃபோன்களை மீட்க முடியவில்லை. 2023ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்கள் சரிபார்ப்பு நிலையில் உள்ளதாக பதிலளித்துள்ளது.
Similar News
News November 18, 2025
நானும் ரவுடிதான் என்கிறார் விஜய்: சேகர் பாபு

விஜய் SIR பற்றி பேசுவது கடைசியாக நானும் ரவுடிதான் என சொல்வது போல இருக்கிறது என சேகர் பாபு விமர்சித்துள்ளார். முன்னதாக SIR-க்கு எதிராக திமுக நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தை விஜய் புறக்கணித்தார். அரசியல் நோக்கத்தோடு திமுக அந்த கூட்டத்தை நடத்துவதாக அறிக்கையில் விமர்சித்திருந்தார். இதனால் களத்தில் நின்று கருத்து சொல்லவில்லை, விஜய் பாஜகவின் பி டீம் என விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
News November 18, 2025
நானும் ரவுடிதான் என்கிறார் விஜய்: சேகர் பாபு

விஜய் SIR பற்றி பேசுவது கடைசியாக நானும் ரவுடிதான் என சொல்வது போல இருக்கிறது என சேகர் பாபு விமர்சித்துள்ளார். முன்னதாக SIR-க்கு எதிராக திமுக நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தை விஜய் புறக்கணித்தார். அரசியல் நோக்கத்தோடு திமுக அந்த கூட்டத்தை நடத்துவதாக அறிக்கையில் விமர்சித்திருந்தார். இதனால் களத்தில் நின்று கருத்து சொல்லவில்லை, விஜய் பாஜகவின் பி டீம் என விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
News November 18, 2025
நானும் ரவுடிதான் என்கிறார் விஜய்: சேகர் பாபு

விஜய் SIR பற்றி பேசுவது கடைசியாக நானும் ரவுடிதான் என சொல்வது போல இருக்கிறது என சேகர் பாபு விமர்சித்துள்ளார். முன்னதாக SIR-க்கு எதிராக திமுக நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தை விஜய் புறக்கணித்தார். அரசியல் நோக்கத்தோடு திமுக அந்த கூட்டத்தை நடத்துவதாக அறிக்கையில் விமர்சித்திருந்தார். இதனால் களத்தில் நின்று கருத்து சொல்லவில்லை, விஜய் பாஜகவின் பி டீம் என விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.


