News May 9, 2024
489 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 489 குழந்தை திருமணங்கள் தடுத்த நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தகவல் தெரிவித்தார். மேலும் குழந்தை திருமணம் தொடர்பான தகவல்களை
1098 அல்லது 151 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்தார்.
Similar News
News December 27, 2025
சேலம்: வீடு கட்ட போறீங்களா? இத பண்ணுங்க!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News December 27, 2025
சேலம்: நீங்க கேன் தண்ணீர் குடிக்கிறிங்களா?

சேலம் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)
News December 27, 2025
சேலம்: காவல்துறை எச்சரிக்கை!

சேலம் மாநகர காவல்துறை, பொதுமக்களுக்கு சைபர் மோசடிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அந்நிய நபர்களிடம் வங்கி விவரங்கள், OTP, QR கோடு, லிங்குகள் போன்றவை பகிர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது. சந்தேகத்துக்கு இடமான செயல்களை உடனடியாக காவல்துறைக்கு புகாரளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. சமூக வலைதளங்களில் விழிப்புடன் இருக்க பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.


