News August 3, 2024
47 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள மீன், இறைச்சி, காய்கறி, மார்க்கெட், பழக்கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் எடைகற்கள் வைத்திருக்காத 17 கடைகள் என 37 வணிக நிறுவனங்கள் மீது எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பேருந்து நிலையங்களில் 9 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு மொத்தம் 47 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2025
தென்காசியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது: தென்காசி உள்ளிட்ட தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் நாளை (நவம்பர் 21) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இதனால் சில இடங்களில் மழை தீவிரம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
News November 20, 2025
தென்காசி: 5,810 காலியிடங்கள்., மீண்டும் ஒரு வாய்ப்பு APPLY

தென்காசி மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன.இதற்கு நவ. 20 (இன்று) கடைசி தேதி என குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது நவ. 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News November 20, 2025
பொது மக்களுக்கு மின்வாரியம் முக்கிய வேண்டுகோள்

மின்வாரியம் சார்பில் இன்று விடுத்துள்ள அறிவிப்பு; தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழை பெய்கிறது மழை. நேரங்களில் மின்சாதனங்களை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்த வேண்டும். வீடுகளில் மின்சாதனங்கள் சூழ்ச்சிகளை இயக்கும்போது எக்காரணம் கொண்டும் ஈரக் கைகளால் தொடக்கூடாது பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.


