News February 17, 2025
411 காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு <
Similar News
News December 22, 2025
ஈரோடு: SBI வங்கியில் வேலை.. நாளையே கடைசி!

ஈரோடு மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், இந்த லிங்கை<
News December 22, 2025
ஈரோட்டில் குறைந்த விலையில் பைக் வாங்க ஆசையா?

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 145 வாகனங்கள் 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு ஆனைக்கல்பாளையத்தில் ஏலம் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ளது. வாகனங்களை வாங்க விருப்பமுள்ளவர்கள் 22,23ம் தேதி நேரில் பார்க்கலாம் முன் பணம் செலுத்துப்பவர்கள் ஏலத்தில் இருக்க முடியும்,மேலும் விவரங்களுக்கு ஈரோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
News December 22, 2025
ஈரோட்டில் களம் இறங்கும் அடுத்த அரசியல் வாரிசு!

மறைந்த EX மத்திய அமைச்சரும், EX தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான EVKS இளங்கோவனின் பேத்தியும், EX MLA திருமகன் ஈவெரா மகளுமான சமண்ணா ஈவெரா. EVKS இளங்கோவனின் பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை டெல்லியில் நேற்று சந்தித்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.


