News October 24, 2024
4,08,636 பனை விதை நட்டு விழுப்புரம் முதலிடம்

தமிழகத்தில், 1 கோடி பனை விதைகள் நடும் திட்டத்தில், இதுவரை 1,068 தன்னார்வலர்கள் பங்கேற்புடன் 4,08,636 பனை விதைகள் நட்டு விழுப்புரம் மாவட்டம் முதல் இடத்தையும், 3,094 தன்னார்வலர்கள் பங்கேற்புடன் 3,77,581 பனை விதைகள் நட்டு நாமக்கல் மாவட்டம் இரண்டாமிடத்தையும், 828 தன்னார்வலர்கள் பங்கேற்புடன் 32,713 பனை விதைகள் நட்டு செங்கல்பட்டு மாவட்டம் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News December 10, 2025
விழுப்புரம்: அரசு ஊழியருக்கு நேர்ந்த வரதட்சணை கொடுமை!

ஹரியானா மாநிலம், பானிபட்டைச் சேர்ந்த சஞ்சனாவாத் (31), விழுப்புரம் மாவட்ட இளையோர் அலுவலராகப் பணிபுரிகிறார். இவருக்கு ரூ.60 லட்சம் செலவில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கணவர் வினாயக் திக்ஷித் மற்றும் மாமனார் தர்மவீர் திக்ஷித் ஆகியோர் மேலும் வரதட்சணை கேட்டு மிரட்டி வந்துள்ளனர். இதுகுறித்து சஞ்சனாவாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு.
News December 10, 2025
விழுப்புரம்:இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்
News December 10, 2025
விழுப்புரம்:இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்


