News October 24, 2024
4,08,636 பனை விதை நட்டு விழுப்புரம் முதலிடம்

தமிழகத்தில், 1 கோடி பனை விதைகள் நடும் திட்டத்தில், இதுவரை 1,068 தன்னார்வலர்கள் பங்கேற்புடன் 4,08,636 பனை விதைகள் நட்டு விழுப்புரம் மாவட்டம் முதல் இடத்தையும், 3,094 தன்னார்வலர்கள் பங்கேற்புடன் 3,77,581 பனை விதைகள் நட்டு நாமக்கல் மாவட்டம் இரண்டாமிடத்தையும், 828 தன்னார்வலர்கள் பங்கேற்புடன் 32,713 பனை விதைகள் நட்டு செங்கல்பட்டு மாவட்டம் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News December 2, 2025
விழுப்புரம்: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION-ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News December 2, 2025
விழுப்புரம்: பிறப்பு சான்றிதழ் இல்லையா? Click here

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக 1.பள்ளியில் சேர 2.அரசாங்க வேலையில் பணியமர 3.பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த<
News December 2, 2025
விழுப்புரம்: ஒரே நாளில் 12பேர் கைது!

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களை அச்சறுத்தும் வகையிலும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய 12 பேரை நேற்று போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். விக்ரவாண்டி, திருக்கோவிலூர், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பொதுமக்களைப் பாதுகாக்க போலீசார் இத்தகைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றனர்.


