News August 10, 2024
400 கோழி, 55 ஆடு பலியிட்டு 2 நாள் கறி விருந்து

மேலூர் அருகே கல்லம்பட்டி முன்னமலை சுவாமி, ஆயி கருப்பன் சுவாமி கோயிலின் ஆடி மாத திருவிழா கடந்த 15 வருடங்களுக்கு பிறகு நடைபெற்றது. இதில் விரதம் இருந்த பெண் பக்தர்கள் மண்பானையில் தீர்த்தத்தை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து பொங்கல் வைத்து, 400 நாட்டு கோழிகள் சமைத்து நேற்று விருந்து பரிமாறப்பட்டது. இன்று இதேபோல் 55 ஆடுகளை பலியிட்டு சமைத்து சாமிக்கு படையல் செய்து பொது கறி விருந்து நடைபெற்றது.
Similar News
News November 20, 2025
மதுரை: தடகள வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவ.24ம் தேதி காலை 8 மணிக்கு
14 -16 வயதுக்குட்பட்ட வீராங்கனைகளுக்கான தடகளப் போட்டி நடக்கிறது. அகில இந்திய தடகள சங்கம், மத்திய விளையாட்டு சம்மேளனம் இணைந்து அஸ்மிதா என்ற பெயரில் மகளிருக்கான தடகளப் போட்டிகளை நடத்தவுள்ளது. இந்தியாவில் 300 மாவட்டங்களை தேர்வு செய்து மாணவிகளுக்கு தடகளப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. sfw.kheloindia.gov.in இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
News November 20, 2025
மதுரை: தடகள வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவ.24ம் தேதி காலை 8 மணிக்கு
14 -16 வயதுக்குட்பட்ட வீராங்கனைகளுக்கான தடகளப் போட்டி நடக்கிறது. அகில இந்திய தடகள சங்கம், மத்திய விளையாட்டு சம்மேளனம் இணைந்து அஸ்மிதா என்ற பெயரில் மகளிருக்கான தடகளப் போட்டிகளை நடத்தவுள்ளது. இந்தியாவில் 300 மாவட்டங்களை தேர்வு செய்து மாணவிகளுக்கு தடகளப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. sfw.kheloindia.gov.in இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
News November 20, 2025
மதுரை: தடகள வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவ.24ம் தேதி காலை 8 மணிக்கு
14 -16 வயதுக்குட்பட்ட வீராங்கனைகளுக்கான தடகளப் போட்டி நடக்கிறது. அகில இந்திய தடகள சங்கம், மத்திய விளையாட்டு சம்மேளனம் இணைந்து அஸ்மிதா என்ற பெயரில் மகளிருக்கான தடகளப் போட்டிகளை நடத்தவுள்ளது. இந்தியாவில் 300 மாவட்டங்களை தேர்வு செய்து மாணவிகளுக்கு தடகளப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. sfw.kheloindia.gov.in இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


