News August 10, 2024
400 கோழி, 55 ஆடு பலியிட்டு 2 நாள் கறி விருந்து

மேலூர் அருகே கல்லம்பட்டி முன்னமலை சுவாமி, ஆயி கருப்பன் சுவாமி கோயிலின் ஆடி மாத திருவிழா கடந்த 15 வருடங்களுக்கு பிறகு நடைபெற்றது. இதில் விரதம் இருந்த பெண் பக்தர்கள் மண்பானையில் தீர்த்தத்தை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து பொங்கல் வைத்து, 400 நாட்டு கோழிகள் சமைத்து நேற்று விருந்து பரிமாறப்பட்டது. இன்று இதேபோல் 55 ஆடுகளை பலியிட்டு சமைத்து சாமிக்கு படையல் செய்து பொது கறி விருந்து நடைபெற்றது.
Similar News
News October 17, 2025
மதுரை மக்களே உள்ளூரிலே வேலை ரெடி

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று (அக்.17) காலை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் தனியார் நிறுவனங்கள் கல்வித்தகுதிக்கேற்ப இளைஞர்களை தேர்வு செய்கின்றன. ரூ.25 ஆயிரம் வரை ஊதியம் வழஙக்ப்படும். 10th, டிகிரி, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தோர் பங்கேற்கலாம்.<
News October 16, 2025
மதுரையில் இருந்து 440 சிறப்பு பஸ்கள்

தீபாவளிக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள். இது குறித்து மேலாண் இயக்குனர் சரவணன் கூறியதாவது; தீபாவளிக்கு முன் அக். 16 முதல் 19 வரை சென்னையில் இருந்து மதுரைக்கு 440 பஸ்களும், திருச்சி 135, திருப்பூர் 60, கோவை 100, திருநெல்வேலி 15, மற்ற நகரங்களுக்கு 360 பஸ்களும், தீபாவளி முடிந்த பின் மதுரையிலிருந்து அக்.23 முதல் 23 வரை சென்னைக்கு 385 பஸ்கள் இயக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
News October 16, 2025
BREAKNG மதுரை தீபாவளி சிறப்பு ரயில்கள் – புக்கிங் OPEN

▪️ தாம்பரம் – செங்கோட்டை எக்ஸ்பிரஸ்(அக். 17)
▪️ எழும்பூர் – மதுரை முன்பதிவில்லா MEMU எக்ஸ்பிரஸ்
▪️ மதுரை – தாம்பரம் முன்பதிவில்லா MEMU எக்ஸ்பிரஸ்(அக். 18)
▪️ எழும்பூர் – மதுரை முன்பதிவில்லா MEMU எக்ஸ்பிரஸ்
▪️ செங்கோட்டை – தாம்பரம் எக்ஸ்பிரஸ்(அக். 20)
▪️ மதுரை – தாம்பரம் முன்பதிவில்லா MEMU எக்ஸ்பிரஸ்(அக். 21)
இதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும். *ஷேர் பண்ணுங்க