News April 8, 2024

40 லிட்டர் சாராயம் பறிமுதல்: போலீஸ் விசாரணை

image

திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் நேற்று கலிதீர்த்தாள்குப்பம் திருபுவனை சாலையில் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள சுடுகாடு அருகே 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 கேன்களில் 40 லிட்டர் சாராயம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், விற்பனை செய்ய சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News April 3, 2026

புதுவை: தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் செய்யவும்<<>> அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News April 3, 2026

புதுவை: தெலுங்கானா துணை முதல்வர் பிரச்சாரம்

image

புதுச்சேரி, அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட இந்தியா கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயலட்சுமி ஜெயமூர்த்தி ஆதரித்து, தெலுங்கானா துணை முதலமைச்சர் (Deputy Chief Minister) மல்லு பாட்டி விக்ரமார்க்கா முருங்கப்பாக்கம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் போது, அவருக்கு மாலை அணிவித்து மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். உடன் கூட்டணி கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News April 3, 2026

புதுவை: தெலுங்கானா துணை முதல்வர் பிரச்சாரம்

image

புதுச்சேரி, அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட இந்தியா கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயலட்சுமி ஜெயமூர்த்தி ஆதரித்து, தெலுங்கானா துணை முதலமைச்சர் (Deputy Chief Minister) மல்லு பாட்டி விக்ரமார்க்கா முருங்கப்பாக்கம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் போது, அவருக்கு மாலை அணிவித்து மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். உடன் கூட்டணி கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!