News March 30, 2024

நீரில் மூழ்கி 4 பெண்கள் பலி

image

வேலூர் குடியாத்தம் அருகே நீரில் மூழ்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சரோஜா, அவரது மகள் லலிதா உள்பட 4 பேர் முனீஸ்வரன் கோயிலுக்கு சென்றனர். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு அருகிலிருந்த ஏரியில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவத்தை அடுத்து 4 பேரின் சடலங்களையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 27, 2025

One last chance.. எமோஷனலான அனிருத்

image

‘ஜனநாயகன்’ படத்தின் ஆடியோ லான்ச், இன்று மலேசியாவில் பிரமாண்டமாக நடக்கவுள்ளது. இதற்கு சென்னையில் இருந்து புறப்பட்ட அனிருத், ‘விஜய் சாருடன் One Last Chance’ என எமோஷனலாக கூறியுள்ளார். தங்களது காம்போவில் உருவான அனைத்து பாடல்களும் ஹிட்டாகியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்த அவர், 80,000 பேர் இவ்விழாவில் பங்கேற்கவுள்ளதாகவும், அதனை பார்க்க ஆர்வமுடன் இருக்கிறேன் என்றார்.

News December 27, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை ▶குறள் எண்: 562 ▶குறள்: கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர். ▶பொருள்: குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.

News December 27, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை ▶குறள் எண்: 562 ▶குறள்: கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர். ▶பொருள்: குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.

error: Content is protected !!