News March 28, 2024
4 வெவ்வேறு சாலை விபத்துகளில் 5 பேர் பலி

சேத்துப்பட்டு – ஆரணி நெடுஞ்சாலையில் நேற்று மட்டும் 4 வெவ்வேறு இடங்களில் காலை விபத்துகளில் 5 பேர் பலி. செஞ்சி பெரியகரம் கிராமத்தைச் சேர்ந்த சசிக்குமார், மேல் சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரர் , வெங்கடேசன், மருத்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த துளசி, இடையகொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பலராமன் ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
Similar News
News November 26, 2025
தி.மலை: குடிப்பழக்கத்தால் கூலி தொழிலாளி விபரீதம்!

தானிப்பாடி அருகிலுள்ள சின்னயம்பேட்டை கிராமம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் (30). இவரது மனைவி பவித்ரா (25). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஜேம்ஸ் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 26, 2025
தி.மலை: குடிப்பழக்கத்தால் கூலி தொழிலாளி விபரீதம்!

தானிப்பாடி அருகிலுள்ள சின்னயம்பேட்டை கிராமம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் (30). இவரது மனைவி பவித்ரா (25). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஜேம்ஸ் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 26, 2025
தி.மலை: குடிப்பழக்கத்தால் கூலி தொழிலாளி விபரீதம்!

தானிப்பாடி அருகிலுள்ள சின்னயம்பேட்டை கிராமம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் (30). இவரது மனைவி பவித்ரா (25). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஜேம்ஸ் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


