News May 14, 2024

36 வது இடத்தை பிடித்த கள்ளக்குறிச்சி

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் அதிக அளவிலான தேர்ச்சி விகிதத்தை பெற்று கோயம்புத்தூர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 86 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சியுடன் 36 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது தொடர்ந்து மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Similar News

News July 8, 2025

தகவல் கையேடுகளை வழங்கும் பணிகள் தொடக்கம்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு திட்டமான, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் (07.07.2025) திங்கள் கிழமை கள்ளக்குறிச்சி நகராட்சி 20வது வார்டு பகுதியில் தொடங்கி வைக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News July 7, 2025

தகவல் கையேடு வழங்கும் பணிகளை பார்வையிட்ட ஆட்சியர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின்கீழ் கள்ளக்குறிச்சி நகராட்சி, 20வது வார்டு ஏமப்பேர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், இன்று (07.07.2025) தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

News July 7, 2025

திருமண தடை நீக்கும் பச்சையம்மன்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கொணலவாடி கிராமத்தில் அமைந்துள்ள பச்சையம்மன் கோயில், சுற்றுவட்டாரத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆலயமாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு வந்து பச்சையம்மனை வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். ஷேர் பண்ணுங்க…

error: Content is protected !!