News January 9, 2025

2 ஆண்டில் 355 கொலைகள்.. ஷாக் ரிப்போர்ட்

image

தென்மாவட்டங்களில் சாதி ரீதியாகவும், கோஷ்டி பூசல் போன்ற பல காரணங்களால் அடிக்கடி கொலை நடந்து வருவதால் மக்கள் அச்சத்துடனே வாழ வேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில், நெல்லை சரகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 355 கொலைகள் நடந்துள்ளதாக சரக டிஐஜி மூர்த்தி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரியில் 2023இல்179 கொலைகள், 2024இல் 176 கொலைகள் நடந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு?

Similar News

News January 18, 2026

SIR லிஸ்டில் பெயர் இல்லையா? ஆன்லைனில் விண்ணப்பிக்க..

image

<<18885691>>வாக்காளர் பட்டியலில்<<>> பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள். பெயர் இல்லாதவங்க, <>https://voters.eci.gov.in/<<>> இணையதளத்திற்கு செல்லுங்க *New Voter Registration-ஐ கிளிக் செய்யுங்க *படிவம் 6-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும் *Correction Of Entries என்பதை கிளிக் செய்தால், அடுத்ததாக படிவம் 8 கிடைக்கும். பெயர், முகவரி, DOB உள்ளிட்ட திருத்தங்களை செய்து சமர்ப்பிக்கலாம். இப்பதிவை அனைவருக்கும் பகிரவும்.

News January 18, 2026

இன்று தை அமாவாசை.. இதை மட்டும் பண்ணாதீங்க

image

☆முன்னோர்களுக்கான இந்நாளில் தெய்வம் சம்பந்தப்பட்ட பூஜைகளை ஒத்தி வைப்பது நல்லது. அவற்றை மாலை நேரத்தில் மேற்கொள்ளலாம் ☆வீட்டார் அசைவம் சாப்பிடக்கூடாது ☆தர்ப்பணம் செய்ய வேண்டிய பொருள்களை பிறரிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. இயன்றவற்றை வைத்து தர்ப்பணம் கொடுக்கலாம் ☆வீட்டு வாசலில் கோலமிடக்கூடாது ☆இந்நாளில் கோபம், அவதூறு வார்த்தை பேசுதல், எதிர்மறையாக பேசுதல் போன்றவற்றை செய்யக்கூடாது. SHARE IT.

News January 18, 2026

போராட்டத்தில் குதிக்கும் புதிய சங்கம்

image

அரசு ஊழியர், ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்களின் கூட்டாக ஜாக்டோ-ஜியோ குழு இருந்தது. இந்த குழுவின் செயல்பாட்டில் திருப்தி இல்லாத உறுப்பினர்களால் போட்டா-ஜியோ என்ற அமைப்பு உருவானது. இந்த 2 சங்கங்களும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை அமல்படுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது புதிதாக ஆக்டோ-ஜியோ என்ற சங்கம் உருவாகியுள்ளது. இந்த சங்கமும் போராட்டத்தை அறிவித்துள்ளது.

error: Content is protected !!