News April 3, 2025
3,500 ஆண்டுகள் பழமையான மாமரம் காய்க்க தொடங்கியது

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சுமார் 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம் ஒன்று. தெய்வீகமான இந்த மாமரத்தை சுற்றி பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்நிலையில், இந்த மாமரத்தில் மாங்காய்கள் காய்க்க தொடங்கியுள்ளது பக்தர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வயது முதிர்ந்த மாமரத்தில் எப்படி மாங்காய்கள் காய்க்கும் என ஆச்சரியத்துடன் பார்த்தபடி, பக்தர்கள் மரத்தை சுற்றிவந்து வழிபட்டனர்.
Similar News
News April 19, 2025
ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் நாளை மின்தடை

ஸ்ரீபெரும்புதுாரில் நாளை (ஏப்ரல் 20) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால், மப்பேடு, செங்காடு, உசேன் நகர், விஸ்வநாதகுப்பம், அமுஞ்சிவாக்கம், சமத்துவபுரம், இருங்காட்டுக்கோட்டை, நெமிலி, சிவன்தாங்கல், NGO காலனி, சுகம்தரும்பேடு, தண்டலம், மேவலுார்குப்பம், மண்ணுார், நயப்பாக்கம், பாப்பரம்பாக்கம், வளர்புரம், கிறிஸ்தவ கண்டிகை, செட்டிபேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் (9AM – 5PM) மின்தடை ஏற்படும்.
News April 18, 2025
காஞ்சிபுரம்: பொன் சேர வேண்டுமா…? இங்கு போங்க

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருவோணக்காந்தான் தளி ஓணக்காந்தேஸ்வரர் கோயிலின் சிறப்பு இங்கே சிவன் மூன்று லிங்கங்களாக காட்சி தருகிறார்.இது தவிர மற்றொரு விநாயகரான ஓங்கார கணபதியின் சிலையில் பக்தியுடன் காது வைத்து கேட்டால் ” ஓம் ” என்ற ஒலி கேட்பதாக சொல்வதுண்டு.இந்தத் தலத்தில் பக்தி பாடல்களை பாடினால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் என்பது நம்பிக்கை. பொன் சேர்க்க நினைப்பவர்களுக்கு பகிரவும்
News April 18, 2025
காஞ்சிபுரம் ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

ரயில்களில் பயணம் செய்யும்போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்யேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ‘RAIL MADDED’ என்ற அப்ளிகேஷனை இந்த <