News August 2, 2024
வயநாடு நிலச்சரிவில் இதுவரை 340 பேர் பலி

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில், இதுவரை 340 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 29ஆம் தேதி நிகழ்ந்த கோர சம்பவத்தில், பலர் தங்களது உடைமை, உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், 4ஆவது நாளாக மீட்புப்பணிகள் தொடரும் சூழலில், மண்ணுக்குள் யாரேனும் புதைந்துள்ளார்களா என்பதை, தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
Similar News
News November 25, 2025
தமிழ்த்தாய் பாடல் இல்லாமல் அரசு நிகழ்ச்சி: அண்ணாமலை

CM தலைமையில் நடைபெற்ற செம்மொழி பூங்கா திறப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமலேயே நிகழ்ச்சி தொடங்கியது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், செம்மொழிப் பூங்காக்கள், தமிழ் மொழியைப் போற்றுவதற்காக அமைக்கப்படுவதாக திமுக கூறுவதுதான் இதில் நகைமுரண் என அண்ணாமலை சாடியுள்ளார். உயிரோடும், உணர்வோடும் இருக்க வேண்டிய தமிழ்ப் பற்றை, பிரிவினைவாத அரசியலுக்காக திமுக பயன்படுத்தி வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
News November 25, 2025
கருவிலேயே குழந்தை Strong ஆகணுமா? DO THIS!

கர்ப்பிணிகளே, உங்களுக்கு பிறக்கும் குழந்தை Strong-ஆ இருக்கணுமா? அப்போ இந்த உணவுகளை தவறாமல் சாப்பிடுங்கள். அதிக நார்ச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்த ராகியை அன்றாடம் உணவில் சேருங்கள். நட்ஸ், தயிர், அத்திப்பழம், பட்டாணி, கீரை வகைகளை உணவில் சேர்ப்பது மிக மிக அவசியம். இவற்றை சாப்பிட்டால் கர்ப்பிணிகளுக்கு நல்லது என டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.
News November 25, 2025
கருவிலேயே குழந்தை Strong ஆகணுமா? DO THIS!

கர்ப்பிணிகளே, உங்களுக்கு பிறக்கும் குழந்தை Strong-ஆ இருக்கணுமா? அப்போ இந்த உணவுகளை தவறாமல் சாப்பிடுங்கள். அதிக நார்ச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்த ராகியை அன்றாடம் உணவில் சேருங்கள். நட்ஸ், தயிர், அத்திப்பழம், பட்டாணி, கீரை வகைகளை உணவில் சேர்ப்பது மிக மிக அவசியம். இவற்றை சாப்பிட்டால் கர்ப்பிணிகளுக்கு நல்லது என டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.


