News September 23, 2024
335 மனுக்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு

கிருஷ்ணகிரி, ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 335 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
Similar News
News August 26, 2025
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் நிலவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆக. 26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
News August 26, 2025
கிருஷ்ணகிரி: BCA, B.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர்<
News August 26, 2025
கிருஷ்ணகிரி: பேருந்தில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு…

கிருஷ்ணகிரி மக்களே, அரசு பேருந்தில் நடத்துனர் உங்களை மரியாதை குறைவாக நடத்தினாலோ, சரியான சில்லறை வழங்கவில்லை என்றாலோ, உங்கள் பகுதியில் பேருந்து நிற்காமல் சென்றாலோ, பேருந்து கால தாமதமாக வருகிறது என்றாலோ (அ) லக்கேஜை பேருந்தில் மறந்து விட்டாலோ இனி கவலை வேண்டாம். இந்த எண்ணில் (1800 599 1500) உங்கள் குறைகளை புகார் செய்யலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!