News March 4, 2025
3,200 ஏக்கர் நிலங்களுக்கு 326.56 மில்லியன் தண்ணீர் திறப்பு

வீடூர் அணையிலிருந்து வீடூர், சிறுவை, ஐவேலி, பொம்பூர், கோரக்கேணி, எரையூர், கடகம் பட்டு, நெமிலி, புதுச்சேரி மாநிலம், புதுக்குப்பம், காட்டேரிக்குப்பம், தேத்தம்பாக்கம், சுத்துக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு உட்பட்ட 3,200 ஏக்கர் பாசன நிலங்களுக்கு நேற்று முதல் ஜூலை 15ஆம் தேதி வரை 135 நாட்களுக்கு மொத்தம் 326.56 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
Similar News
News November 6, 2025
விழுப்புரம்: பெண் பிள்ளை இருக்கா..? மாதம் ரூ.1000!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டில் பெண் பிள்ளை உண்டா..? அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் உயர் கல்வி பயில உதவித்தொகையாக மாதம் ரூ.1000 ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News November 6, 2025
விழுப்புரம்: 476 கிலோ குட்கா பறிமுதல்!

பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பு குட்கா பொருட்களை, கண்டமங்கலத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர். கண்டமங்கலம் இன்ஸ்பெக்டருக்கு பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு கார்களில் 476 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வருவது குறித்த தகவல் கிடைத்தது. இதையடுத்து, மடக்கி பிடித்த போலீசார் கடத்தி வந்த விஜயகுமார், நிலேஷ் குமார், ஹக்கீம் ஆகியோரை கைது செய்தனர்.
News November 6, 2025
விழுப்புரம்: பல நாள் தலைமறைவான குற்றவாளி கைது

விழுப்புரம்: புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(49). இவர் கடந்த 1999ஆம் ஆண்டு விக்கிரவாண்டியில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் நடந்த வழிப்பறி சம்பவத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த 2 1/2 ஆண்டுகளாக கோர்டில் ஆஜராகாது தலைமறைவாக இருந்து வந்த வெங்கடேசனை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது விக்கிரவாண்டி போலீசார் அவரைக் கைடு செய்தனர்.


