News April 21, 2025
31 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி கைது

அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1994 ஆம் ஆண்டு, ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான நிலைய படைவீரர் சவுத்ரி என்பவர், அவரது மனைவியை பாஸ்கர் ஜோதி கோகாயுடன் சேர்ந்து கொலை செய்தார். இந்த வழக்கில் 2ம் குற்றவாளியான பாஸ்கர் ஜோதி கோகாய் 31 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துவந்தார். இந்நிலையில் அவர் அசாம் மாநிலத்தில் இருப்பதாக தகவல் அறிந்து, அரக்கோணம் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
Similar News
News September 15, 2025
ராணிப்பேட்டை: ரயில் டிக்கெட் BOOK பண்ண போறீங்களா??

ராணிப்பேட்டை மக்களே! TAKAL டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTCல் ஆதார் எண் இணைப்பது எப்படின்னு தெரியலையா??
1. IRCTC இணையதளத்தில் (அ) IRCTC செயலியில் NEWUSERல் உங்கள் விவரங்களை பதிவு பண்ணுங்க
2. ACCOUNT -ஐ தேர்ந்தெடுத்து ஆதார் எண் பதிவிடுங்க.
3. உங்க போனுக்கு OTP வரும் அதை பதிவு செய்து இணையுங்க.
இனி டிக்கெட் முன்பதிவுக்கு நீங்க அதிகம் பணம் கொடுக்காதீங்க. இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..
News September 15, 2025
ராணிப்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள்

▶காஞ்சனகிரி தேவஸ்தானம்
▶திரௌபதி அம்மன் கோயில்
▶கங்கை அம்மன் ஸ்ரீ படவேட்டமன் கோயில்
▶மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி கோயில்
▶முத்தாலம்மன் கோயில்
▶அரசமரத்தடி ஸ்ரீ சந்தான விநாயகர் ஆலயம்
▶மஹா பிரிதிங்கரா கோயில்
▶பவானி அம்மன் கோயில்
▶பூங்காவனத்தம்மன் கோயில்
▶பொன்னியம்மன் கோயில்
▶சமயபுரத்து மாரியம்மன் கோயில்
▶ஸ்ரீநிவாச பெருமாள் கோயில்
▶புத்து மாரியம்மன் கோயில்
▶திரிசூலி முத்துமாரியம்மன் கோயில்
News September 15, 2025
ராணிப்பேட்டை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

ராணிப்பேட்டை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <