News November 14, 2024
3000 ஆண்டு பழமையான இரும்பு எச்சம் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நல்லேந்தல், புரசடைஉடைப்பு உள்ளிட்ட பகுதியில் காரைக்குடி வரலாற்று ஆய்வாளர் நேற்று தி.பாலசுப்பிரமணியன் தலைமையில் நல்லேந்தல் கிராம காடுகளில் ஆய்வு செய்ததில் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்காலத்தை சேர்ந்த இரும்பு எச்சம், கிண்ணம், கல்பாசி, முதுமக்கள் தாழிகள் இருப்பதை கண்டறிந்ததாக கூறினர்.
Similar News
News August 14, 2025
சிவகங்கை: உங்க சொத்து விபரம் இனி உங்க PHONE-ல!

சிவகங்கை மக்களே, உங்க சொத்து யார் பேர்ல இருக்கு, அடமானத்தில் உள்ளதா, கோர்ட் உத்தரவில் உள்ளதான்னு CHECK பண்ண நீங்க பத்திரப்பதிவு அலுவலகம் (அ) கம்யூட்டர் செண்டர்க்கு அழைய தேவையிலை. இனி உங்க PHONE-ல பார்க்கலாம்… இங்கு <
News August 14, 2025
சிவகங்கை: உங்க சொத்து விபரம் இனி உங்க PHONE-ல!

சிவகங்கை மக்களே, உங்க சொத்து யார் பேர்ல இருக்கு, அடமானத்தில் உள்ளதா, கோர்ட் உத்தரவில் உள்ளதான்னு CHECK பண்ண நீங்க பத்திரப்பதிவு அலுவலகம் (அ) கம்யூட்டர் செண்டர்க்கு அழைய தேவையிலை. இனி உங்க PHONE-ல பார்க்கலாம்… இங்கு <
News August 14, 2025
சிவகங்கை: விநாயகர் சதுர்த்தி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

சிவகங்கை மக்களே, விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டது!
நம் நீர்நிலைகளை பாதுகாக்க
1.களிமண் சிலை
2.இயற்கை வர்ணம்
3. அலங்கரிக்க உலர்ந்த மலர்கள் மற்றும் வைக்கோல்..
விநாயகர் சிலைகளை எங்கு கரைக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்..
➤சிவகங்கை: தெப்பக்குளம் ➤மானாமதுரை: ஆலங்குளம் ➤இளையான்குடி: சாலைகிராமம் டேங்க்➤காரைக்குடி: சிவன் கோவில் ஊருணி ➤தேவகோட்டை: சிலம்பனி ஊருணி ➤சிங்கம்புணரி: ஊருணி…. SHARE பண்ணுங்க!