News December 4, 2024
3,000 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெல் பயிர்கள் நாசம்

செங்கம் தாலுக்கா முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேரில் பார்வையிட்டனர். கொட்டாவூர் குப்பநத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் வரவில்லை. தாலுக்கா முழுவதும் 3,000 ஏக்கருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து விவசாயிகளிடம் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News November 19, 2025
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (நவ.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
தி.மலை: உங்களிடம் செல்போன் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

செல்போன் தொலைந்து போனாலோ (அ) திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <
News November 18, 2025
தி.மலை: உங்களிடம் செல்போன் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

செல்போன் தொலைந்து போனாலோ (அ) திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <


