News October 25, 2024
300 கி.மீ நீள அடிநிலை குழாய்களில் இயற்கை எரிவாயு வழங்கல்

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் AG&P பிரதம் நிறுவனம் சுமார் 300 கி.மீ அளவில் அடிநிலத்துக்கு இயற்கை எரிவாயு குழாய்களை பதிந்து, வீடுகள், தொழிற்சாலைகள், வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு எரிவாயு வழங்கி வருகிறது. இது மூலம் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் காற்று மாசு குறைக்கப்பட உள்ளது. 4600 வீடுகள் PNG-க்கு மாறியுள்ளதுடன், வாகனங்கள் CNG-யை பயன்படுத்தி வருகின்றன.
Similar News
News November 9, 2025
காஞ்சிபுரம்: ஆதார் அட்டையில் முகவரி மாற்ற எளிய வழி!

ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம்.
1.முதலில் <
2.அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
3.அதில், முகவரி இடத்தில் உங்களது புதிய முகவரியை பதிவிடவும்.
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்.
5.பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம்.
News November 9, 2025
காஞ்சிபுரம்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 9, 2025
காஞ்சிபுரத்தில் இலவச தையல் பயிற்சி!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., சுய தொழில் கனவு கொண்ட பெண்களா..? உங்களுக்கான் ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு அரசு சார்பாக பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். நல்ல வாய்ப்பு, உடனே விண்ணப்பிக்க <


