News December 25, 2024
30 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வழக்கு

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன்(60). இவர் தனது மகன் கணேஷ்குமார் என்பவருக்கு அரசு வேலை பெற்றுதரக்கூறி காரைக்குடியை சந்திரமுரளி, அவரது மனைவி புவனேஸ்வரியிடம் 12 லட்சம் குடுத்த நிலையில், அவர்கள் ஏமாற்றி உள்ளனர். மேலும் அவர்கள் இதே போல் பலரிடம் 30 லட்சம் வரை பெற்றுக்கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் மோசடி தம்பதிகள் மீது குற்றப்பிரிவு போலீசார் நேற்று(டிச.24) வழக்கு பதிந்துள்ளனர்.
Similar News
News August 21, 2025
தேனி: 2833 காவலர் பணியிடம் அறிவிப்பு!

தமிழ்நாடு காவல்துறையில் 2833 காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு நாளை(ஆக.22) முதல் செப்.21ம் தேதி வரை இந்த <
News August 21, 2025
தேனி மக்களே.. இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க..!

தேனி: உங்கள் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை தொடர்பு எண்கள்:
▶️தலைமை மருத்துவமனை பெரியகுளம் – 04546-234292
▶️பெரியகுளம் – 9443804300
▶️ஆண்டிபட்டி- 9443927656
▶️சின்னமனூர் – 9442273910
▶️போடிநாயக்கனூா் – 9443328375
▶️உத்தமபாளையம் – 9894840333
News August 20, 2025
தேனியில் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் ஆக.22 அன்று காலை 10:30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாய பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.