News May 15, 2024
30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

பெரம்பலூரில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிட்ட நிலையில், 94.82 % தேர்ச்சி அடைந்து மாநிலத்தில் 6-வது இடம் பிடித்துள்ளது. இம்மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளி , அரசு உதவி பெரும் மற்றும் தனியார் பள்ளி என மொத்தம் 79 மேல் நிலைப் பள்ளி உள்ள நிலையில், 30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 28, 2025
பெரம்பலூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் (28-09-2025) இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எளம்பலூர் தந்தை ரோவர் உயர்நிலைப் பள்ளி, ஆதனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 15 துறைகள், 46க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 28, 2025
பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவுத் துறையில் வேலை!

கூட்டுறவு துறையின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ’39’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News August 28, 2025
பெரம்பலூர்: இளைஞர்களுக்கு இலவச அழகுக்கலை பயிற்சி!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்கள் அழகுக்கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி பெற 8ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்தவராக இருக்க வேண்டும். பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ்களுடன் தனியார் அழகு நிலையங்களில் பணிப்புரிய வேலை வாய்ப்பு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகவும். ஷேர் பண்ணுங்க!