News August 24, 2024
30ஆம் தேதி குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்

காஞ்சிபுரத்தில், தேசிய குடற்புழு நீக்க நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி இப்பணியை தொடங்கி வைத்தார். இதன்படி, மாவட்டத்தில் உள்ள 1 – 19 வயது வரை உள்ள 3 லட்சத்து 81,186 குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கும், 20 – 30 வயது வரை உள்ள 83,997 பெண்களுக்கு ‘அல்பென்டசோல்’ என்ற மாத்திரை வழங்கப்படுகிறது. விடுபட்டவர்களுக்கு வரும் 30ஆம் தேதி அல்பென்டசோல் மாத்திரை அளிக்கப்பட உள்ளது.
Similar News
News October 18, 2025
சாலவாக்கம் அருகே சாலையில் தேங்கியிருக்கும் மழைநீர்

சாலவாக்கம் பஜார் வீதி செல்லும் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கும் அவலநிலை தொடர்கிறது. இப்போதெல்லாம் அடிக்கடி மழை வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் பயணிக்க முடியமால் சிரமப்பட்டு வருகின்றனர். இனியும் மழை தொடருக்கும் என்பதால் விரைவில் இந்த சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
News October 18, 2025
காஞ்சிபுரம் மக்களே மழை காலத்தில் கரண்ட் கட்டா..?

காஞ்சிபுரம் மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!
News October 18, 2025
காஞ்சிபுரம்: Certificate தொலைஞ்சிருச்சா..கவலை வேண்டாம்

காஞ்சிபுரம் மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது<