News September 4, 2025
பணமழை கொட்டப் போகும் 3 ராசிகள்

12 ஆண்டுகளுக்கு பின், வரும் அக்டோபரில் குரு பகவான், தனது உச்ச ராசியான கடகராசியில் நுழைகிறார். இதனால், இந்த 3 ராசிகள் அதிக நன்மைகள் பெறுவர்: *கன்னி: வருமானம் அதிகரிக்கும், பங்குச்சந்தை மற்றும் முதலீடுகளில் லாபம் பெருகும் *துலாம்: பதவி உயர்வு, புதிய பொறுப்பு தேடிவரும். நிதிநிலை மேம்படும். மணவாழ்க்கை இன்பமாகும் *விருச்சிகம்: நல்ல காலம் தொடங்கும். பயணங்கள் நன்மை தரும். பணியில் உயர்வு கிடைக்கும்.
Similar News
News April 9, 2026
3 மாநிலங்களில் இன்று தேர்தல்!

கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. PM மோடி, ராகுல் காந்தி உள்பட அரசியல் தலைவர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில், கடந்த 7-ம் தேதியுடன் பிரசாரம் முடிந்தது. இதனையடுத்து இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என ECI அறிவித்துள்ளது.
News April 9, 2026
ஒரு நல்ல மனிதன் செய்யும் வேலையா இது? சசிகலா

அதிமுகவில் துரோகிகள் அதிகமாகி விட்டனர் என EPS, OPS-ஐ சசிகலா விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன் மீதும், ஜெயலலிதா மீதும் வழக்கு போட்டு சிறையில் அடைத்த திமுகவை தாய் கழகம் என்று OPS எப்படி சொல்ல முடியும் என கேள்வி எழுப்பினார். அதிமுகவில் அமைச்சர் தொடங்கி முதல்வர் வரை உயரிய பதவிகளை வழங்கியும் OPS இந்த முடிவை எடுத்தது நியாயமா? ஒரு நல்ல மனிதன் செய்யும் வேலையா இது என சாடியுள்ளார்.
News April 9, 2026
மதுவில் வருமானம் ஈட்டும் டாப் 5 மாநிலங்கள் தெரியுமா?

ஒவ்வொரு தேர்தலிலும் மதுவிலக்கும், மதுக்கடைகள் குறைப்பும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் தவறாமல் இடம்பெற்றுவிடும். ஆனால் ஆட்சிக்கு வரும் கட்சிகள் அதை நிறைவேற்றுகிறதா என்றால் ஏமாற்றமே. ஆனால் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பியே பல மாநிலங்கள் தங்களின் வருமானத்தில் குறிப்பிடத்தக்க பங்கை பெறுகின்றன. அதில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது என்பதை காண வலது பக்கம் Swipe பண்ணுங்க.


