News April 26, 2025

கடனை மிரட்டி வசூலித்தால் 3 வருஷம் ஜெயில்

image

கடன் வசூல் தொடர்பான புதிய சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார். இதன்படி, தனி நபர்கள், சுய உதவிக்குழுக்கள் ஆகியோருக்கு கடன் வழங்கிய நிறுவனம் வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் பிணையில் வரமுடியாத 3 ஆண்டு சிறைத்தண்டனையோ (அ) ₹5 லட்சம் அபராதமோ (அ) இரண்டுமே விதிக்கப்படலாம். நீங்க என்ன நினைக்கிறீங்க?

Similar News

News January 3, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.02) இரவு 10 முதல் இன்று (ஜன.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 3, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.02) இரவு 10 முதல் இன்று (ஜன.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 3, 2026

திருப்பத்தூர்: ரோந்து பணியில் போலீஸ் பட்டியல்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் (ஜனவரி 02) இரவு முதல் நாளை விடியற்காலை வரை பொதுமக்கள் பாதுகாப்பிற்காகக் காவல்துறை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசர காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் மேலே உள்ளது. அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைத்து உங்கள் பகுதியில் நடக்கும் குற்றச் செயல்கள் குறித்துத் தகவல் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!