News April 29, 2025
பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுமி!

மதுரை K.K.நகர் பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுமி ஆருத்ரா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுமார் 30 நிமிடங்கள் தண்ணீர் தொட்டியில் தத்தளித்தது தெரியவந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில், ICU-வில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், இப்பள்ளி இயங்கியது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News November 27, 2025
Truecaller-ல் உங்கள் பெயர் காட்டக்கூடாதா? இதோ டிரிக்

Truecaller-ன் காலர் லிஸ்டில் இருந்து உங்கள் பெயரை நீக்க முடியும். ➤இதற்கு <
News November 27, 2025
இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய நினைத்தோம்: SA கோச்!

2-வது டெஸ்டின், 2-வது இன்னிங்ஸில் SA டிக்ளேர் செய்ய ஏன் நீண்ட நேரம் எடுத்து கொண்டது என்ற கேள்விக்கு SA கோச்சின் பதில் கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது. சுக்ரி கொன்ராட் ‘We wanted them to really grovel’ என்ற வாக்கியத்தை உபயோகித்தார். இதில் Grovel என்றால் ஊர்ந்து சென்று அடிபணிவது என பொருள் பெறும். அதாவது அவர், இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய நினைத்தோம் கூறினார். இதுகுறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?
News November 27, 2025
இவரை ரொம்ப மிஸ் பண்றோம்: CM ஸ்டாலின்

சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் மத்தியில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற PM-ஐ மிஸ் செய்கிறோம் என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். வி.பி.சிங் தன்மீது காட்டிய அன்பை நினைவுகூர்ந்த CM, சொல்லிலும் செயலிலும் தமிழர்களின் நண்பராக வி.பி.சிங் விளங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும், பதவிகளை துச்சமாக நினைத்து, சமூகநீதியை உயிர்க்கொள்கையாக மதித்தவர் வி.பி.சிங் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.


