News July 2, 2024

தமிழ்நாட்டில் 3 அதிநவீன பரிசோதனை கூடங்கள்

image

தமிழ்நாட்டில் 3 அதிநவீன பரிசோதனை கூடங்கள் அமைக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி, ஆளில்லா விமானங்கள், மின்னணு ஆயுதங்கள் & எலக்ட்ரோ ஆப்டிக்ஸ் அதிநவீன பரிசோதனை கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கு 75% நிதியை மத்திய அரசும் 25% நிதியை தனியார் நிறுவனங்கள் (Keltron உள்ளிட்டவை) & மாநில அரசும் வழங்குகின்றன.

Similar News

News November 18, 2025

மாரடைப்பை தடுக்க இதை செய்யுங்க!

image

மாரடைப்பு அபாயம் குறித்த விழிப்புணர்வு இளைஞர்கள் உட்பட அனைத்து வயதினருக்கும் தேவை. உங்கள் 20 வயதில் இருந்தே இதயத்தை கவனித்துக்கொள்வது அவசியம். இதனால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது. இதற்கு சில பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.

News November 18, 2025

குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி?

image

➤அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள் ➤அவர்களின் பிரச்னைகளை காது கொடுத்து கேளுங்கள் ➤அவர்களின் சின்ன சின்ன முயற்சிகளையும் பாராட்டுங்கள் ➤குழந்தை முன் வீட்டில் சண்டையிடுவதை தவிருங்கள் ➤அவர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள் ➤சின்ன சின்ன முடிவுகளை அவர்களே எடுக்கட்டும். அவர்களுடைய Decision making திறன் வளரும். அனைத்து பெற்றோருக்கும் SHARE THIS.

News November 18, 2025

சேமிப்புக்கான பழக்கங்கள்

image

இன்று நாம் செய்யும் சிறிய செயல்களும், முடிவுகளும் நாளை நமக்கு பெரிய பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை கொடுக்கும். குறிப்பாக பணத்தை கையாளுவதில் நிறைய கவனம் செலுத்த வேண்டும். செலவுகளை தாண்டி, சேமிப்பும், முதலீடும் நமக்கு பெரும் பயனளிக்கும். என்னென்ன சேமிப்பு பழக்கம் நமக்கு தேவை என்பதை, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

error: Content is protected !!