News October 24, 2024

மணல் மூட்டைகள் கடத்திய 3 பேர் கைது

image

காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் போலீசார் இன்று சிறுகாட்டூரில் உள்ள ராஜன் வாய்க்கால் கொள்ளிடக்கரையோரம் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மணல் மூட்டைகள் கடத்தி வந்த அல்லியூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (38), ஆச்சாள்புரம் கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வன் (28), கருணாகர நல்லூரை சேர்ந்த முருகன் (34) ஆகியோரை கைது செய்தனர்.

Similar News

News January 7, 2026

கடலூர்: பல்லியை சாமியாக கொண்ட கோயில்!

image

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரண்டாம் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு சன்னதிக்கு அருகில் பல்லிக்கு தனி சன்னதி உள்ளது. நாம் தெரிந்தோ, தெரியாமலோ பல்லிக்கு இடையூறு செய்திருந்தால் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால் அந்த பாவம் நீங்கும் என்பது ஐதீகம். உங்களுக்கு இந்த கோயில் பற்றி தெரியுமா.. கமெண்ட் பண்ணுங்க. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க..

News January 7, 2026

கடலூர்: பல்லியை சாமியாக கொண்ட கோயில்!

image

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரண்டாம் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு சன்னதிக்கு அருகில் பல்லிக்கு தனி சன்னதி உள்ளது. நாம் தெரிந்தோ, தெரியாமலோ பல்லிக்கு இடையூறு செய்திருந்தால் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால் அந்த பாவம் நீங்கும் என்பது ஐதீகம். உங்களுக்கு இந்த கோயில் பற்றி தெரியுமா.. கமெண்ட் பண்ணுங்க. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க..

News January 7, 2026

கடலூரில்: எஸ்பி தலைமையில் பெட்டிஷன் மேளா

image

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில், இன்று(ஜன.7) கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்டரங்கில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. இதில், பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க காவல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

error: Content is protected !!