News August 14, 2024
புதிதாக 3 நகராட்சிகள் உதயம்

ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இந்த 3 பேரூராட்சிகளும், நகராட்சிகளாவதற்கான தேவையான மக்கள் தொகை அளவுகோலை பூர்த்தி செய்யாவிட்டாலும், சராசரி வருமானம் என்ற அளவுகோலை பூர்த்தி செய்துள்ளது. இதனையடுத்து, உத்தேச நகராட்சிகளின் வார்டுகள் எல்லைகளை வரையறை செய்து, நகராட்சிகளுக்கான அடுத்த சாதாரண தேர்தல் நடத்தப்படும்.
Similar News
News November 17, 2025
ஆண்களுக்கு இதுதான் சரியான வயது!

குழந்தையின்மை பிரச்னை அதிகரிக்க, ஆண்கள் லேட் மேரேஜ் செய்வதும் ஒரு காரணம் என்கிறது ஆய்வு. வயது அதிகரிக்க உடல்செயல்பாடும், விந்தணுக்களின் தரமும் குறைவதே இதற்கு காரணம். ஆண்களின் குழந்தை பெறும் திறன் 22-25 வயதில் உச்சத்திலும், 35 வயதுவரை சிறப்பாகவும் இருக்கும். ஆனால், 40-45 வயதுக்கு மேல் விந்தணு தரம் குறைவதால் கருச்சிதைவு, சிசு மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். ஆகவே, ரொம்ப லேட் பண்ணாதீங்க மக்களே!
News November 17, 2025
ஆண்களுக்கு இதுதான் சரியான வயது!

குழந்தையின்மை பிரச்னை அதிகரிக்க, ஆண்கள் லேட் மேரேஜ் செய்வதும் ஒரு காரணம் என்கிறது ஆய்வு. வயது அதிகரிக்க உடல்செயல்பாடும், விந்தணுக்களின் தரமும் குறைவதே இதற்கு காரணம். ஆண்களின் குழந்தை பெறும் திறன் 22-25 வயதில் உச்சத்திலும், 35 வயதுவரை சிறப்பாகவும் இருக்கும். ஆனால், 40-45 வயதுக்கு மேல் விந்தணு தரம் குறைவதால் கருச்சிதைவு, சிசு மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். ஆகவே, ரொம்ப லேட் பண்ணாதீங்க மக்களே!
News November 17, 2025
ஆண்களுக்கு இதுதான் சரியான வயது!

குழந்தையின்மை பிரச்னை அதிகரிக்க, ஆண்கள் லேட் மேரேஜ் செய்வதும் ஒரு காரணம் என்கிறது ஆய்வு. வயது அதிகரிக்க உடல்செயல்பாடும், விந்தணுக்களின் தரமும் குறைவதே இதற்கு காரணம். ஆண்களின் குழந்தை பெறும் திறன் 22-25 வயதில் உச்சத்திலும், 35 வயதுவரை சிறப்பாகவும் இருக்கும். ஆனால், 40-45 வயதுக்கு மேல் விந்தணு தரம் குறைவதால் கருச்சிதைவு, சிசு மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். ஆகவே, ரொம்ப லேட் பண்ணாதீங்க மக்களே!


