News August 14, 2024
புதிதாக 3 நகராட்சிகள் உதயம்

ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இந்த 3 பேரூராட்சிகளும், நகராட்சிகளாவதற்கான தேவையான மக்கள் தொகை அளவுகோலை பூர்த்தி செய்யாவிட்டாலும், சராசரி வருமானம் என்ற அளவுகோலை பூர்த்தி செய்துள்ளது. இதனையடுத்து, உத்தேச நகராட்சிகளின் வார்டுகள் எல்லைகளை வரையறை செய்து, நகராட்சிகளுக்கான அடுத்த சாதாரண தேர்தல் நடத்தப்படும்.
Similar News
News November 26, 2025
திருப்பதி வைகுண்ட தரிசன டிக்கெட்.. Whatsapp-ல் பெறலாம்!

திருப்பதியில் நிகழும் வைகுண்ட துவார தரிசனத்திற்கான டோக்கனை ஆன்லைனில் எளிதாக பெறலாம். Whatsapp-ல் ‘9552300009’ என்ற எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் செய்ய வேண்டும். டிசம்பர் 30- ஜனவரி 1 தரிசன தேதிகள் ஓப்பனாகும். அதில், விருப்பப்பட்ட ஒரு தேதியை தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவே. இதை, டிசம்பர் 1-ம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே செய்ய முடியும். டிசம்பர் 2 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு டோக்கன்கள் ஒதுக்கப்படும்.
News November 26, 2025
திருப்பதி வைகுண்ட தரிசன டிக்கெட்.. Whatsapp-ல் பெறலாம்!

திருப்பதியில் நிகழும் வைகுண்ட துவார தரிசனத்திற்கான டோக்கனை ஆன்லைனில் எளிதாக பெறலாம். Whatsapp-ல் ‘9552300009’ என்ற எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் செய்ய வேண்டும். டிசம்பர் 30- ஜனவரி 1 தரிசன தேதிகள் ஓப்பனாகும். அதில், விருப்பப்பட்ட ஒரு தேதியை தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவே. இதை, டிசம்பர் 1-ம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே செய்ய முடியும். டிசம்பர் 2 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு டோக்கன்கள் ஒதுக்கப்படும்.
News November 26, 2025
MLA பதவியை ராஜினாமா செய்ய தயார்: ஜி.கே.மணி

ராமதாஸ், அன்புமணி இணைய தனது MLA பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். இருவரும் இணையாமல் இருப்பதற்கு நான்தான் காரணம் என்று பொய் பிரச்சாரம் செய்யப்படுவதாக வேதனையுடன் கூறினார். மேலும், ராமதாஸை விட பதவி எங்களுக்கு பெரியது இல்லை; ராமதாஸ் – அன்புமணி இணைந்தால் மிகவும் மகிழ்ச்சி எனக் கூறிய அவர், கூட்டணி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.


