News April 13, 2025
NIA-விடம் ராணா கேட்ட 3 பொருட்கள்

NIA கஸ்டடியில் இருக்கும் தீவிரவாதி ராணா, இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன், ஒரு பேனா மற்றும் சில பேப்பர்களை கேட்டதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரியவந்துள்ளது. ராணா கோரிய 3 பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதை தவிர்த்து வேறு எந்த பொருளையும் அவர் கேட்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ராணா 5 முறை தொழுகை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
Similar News
News January 2, 2026
பழைய பென்ஷன் திட்டம் Vs புதிய பென்ஷன் திட்டம்

பழைய பென்ஷன் திட்டம் தொடர்பாக <<18739742>>TN அரசு நாளை முக்கிய அறிவிப்பை<<>> வெளியிட உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் (OPS): *கடைசி சம்பளத்தின் 50% பென்ஷனாக வழங்கப்பட்டு வந்தது. *பென்ஷன் முழுவதும் அரசால் மட்டுமே வழங்கப்படுகிறது.
புதிய பென்ஷன் திட்டம்(NPS): *ஊழியர், அரசு இருவரும் பங்களிக்க வேண்டும்; பென்ஷன் தொகை சந்தை முதலீடுகளை பொறுத்து அமையும். *ஊழியரின் சம்பளத்தின் 10% அரசின் பங்கு 14% பிடித்தம் செய்யப்படுகிறது.
News January 2, 2026
சிக்னல் கவலை இனி இல்லை! BSNL-ன் புதிய சேவை!

BSNL வாடிக்கையாளர்கள் இனி எங்கேயாவது சிக்னல் கிடைக்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம். இதற்கான தீர்வாக ‘வைஃபை காலிங்’ (VoWiFi) வசதியை, இந்தியா முழுவதும் BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மொபைலில் சிக்னல் குறைவாக இருந்தாலும், வீட்டிலோ அல்லது வெளியிலோ, எந்த நிறுவனத்தின் WiFi இணைப்பையும் பயன்படுத்தி போன் பேசலாம். போன் செட்டிங்ஸில் இந்த ஆப்ஷனை ஆன் செய்தாலே போதும், எந்த தடையுமின்றி பேசலாம்! SHARE
News January 2, 2026
BREAKING: பள்ளிகள் திறப்பு.. அரசு புதிய அறிவிப்பு

அரையாண்டு லீவுக்கு பிறகு வரும் 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. *பள்ளி வளாகம் முழுவதும் குப்பைகளின்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். *குடிநீர் தொட்டிகள், சத்துணவு கூடங்கள், பாத்திரங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். *இலவச நோட்டு, புத்தகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.


