News April 17, 2025
நாளை முதல் 3 நாள்கள் தொடர் விடுமுறை

கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு நாளை முதல் 3 நாள்கள் தொடர் விடுமுறையாகும். நாளை வெள்ளிக்கிழமை (ஏப்.18) ‘GOOD FRIDAY’-வை முன்னிட்டு அரசு விடுமுறை ஆகும். அடுத்த நாள் சனிக்கிழமை. அதற்கடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. ஆகவே, அடுத்தடுத்து 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. அண்மையில்தான் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து மீண்டும் 3 நாள்கள் விடுமுறை கிடைக்கிறது.
Similar News
News November 14, 2025
ராசி பலன்கள் (14.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 13, 2025
எந்த திசையில் தலைவைத்து படுப்பது நல்லது?

குறிப்பிட்ட சில திசைகளில் தலைவைத்து படுப்பது நல்லது என முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். அவை, கிழக்கு மற்றும் மேற்கு திசைகளாகும். குறிப்பாக கிழக்குப் பக்கம் பார்த்து தலை வைத்து தூங்குவது புகழை சேர்க்கும் என நம்பப்படுகிறது. வடக்கிலே தலை வைத்துப் படுத்தால் வம்சம் விருத்தியடையாது என்று முன்னோர்கள் சொல்லி இருக்கின்றனர். மேலும், தெற்கில் தலை வைப்பது படுப்பதும் நல்லது இல்லையாம்.
News November 13, 2025
கனமழை: நாளை 16 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்

இன்றிரவு செங்கை, காஞ்சி, குமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தஞ்சை, திருவாரூர், திருச்சி, நெல்லை, தி.மலை, விழுப்புரத்தில் மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. காலையும் மழை நீடித்தால் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இல்லையெனில், நாளை இந்த மாவட்டங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் குடை, ரெயின்கோட் போன்றவற்றை மறக்காமல் எடுத்து செல்லவும்.


