News April 17, 2025

நாளை முதல் 3 நாள்கள் தொடர் விடுமுறை

image

கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு நாளை முதல் 3 நாள்கள் தொடர் விடுமுறையாகும். நாளை வெள்ளிக்கிழமை (ஏப்.18) ‘GOOD FRIDAY’-வை முன்னிட்டு அரசு விடுமுறை ஆகும். அடுத்த நாள் சனிக்கிழமை. அதற்கடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. ஆகவே, அடுத்தடுத்து 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. அண்மையில்தான் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து மீண்டும் 3 நாள்கள் விடுமுறை கிடைக்கிறது.

Similar News

News January 8, 2026

மதிய உணவு சாப்பிட்டாச்சா… இதை பாருங்க!

image

மதிய உணவுக்கு பின், சிறிது நேரம் ‘Power Nap’ எனப்படும் குட்டித்தூக்கம் போடுவது மன அழுத்தத்தை குறைக்கும் என்கிறது University college london நடத்திய ஆய்வுமுடிவு. இது ஞாபகசக்தியை மேம்படுத்தி, வேலையில் விழிப்புணர்வுடன் இருக்கவும் உதவுகிறதாம். இந்த குட்டித் தூக்கத்தால், இரவுத் தூக்கம் பாதிக்காதாம். ஆனால், இந்த Power Nap, 15-20 நிமிடங்களுக்கு மேல் இருக்கக் கூடாது. இப்பவே, ஆபீஸ் டேபிளில் சாயத் தோணுதா?

News January 8, 2026

கௌரவத்தை இழந்துவிட்டு, T20I WC விளையாடணுமா..

image

நாட்டின் கெளரவத்தையும் இழந்துவிட்டு இந்தியாவில் T20I WC விளையாட வேண்டுமா என <<18785386>>வங்கதேச <<>>விளையாட்டுத்துறை ஆலோசகர் கேள்வி எழுப்பியுள்ளார். வீரர்களின் பாதுகாப்பை தாண்டி, இது நாட்டின் ‘தேசிய அவமானம்’ சம்பந்தப்பட்ட விஷயமாகவும் மாறிவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா சென்று விளையாடவில்லை என்றால், T20I WC-யை விளையாடும் வாய்ப்பை இழக்கலாம் என ICC வங்கதேசத்திற்கு தெரிவித்தாக கூறப்படுகிறது.

News January 8, 2026

ஆரஞ்சு அலர்ட்.. 2 நாள்களுக்கு கனமழை வெளுக்கும்

image

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நாளை(ஜன.9) திருவாரூர், நாகை ஆகிய மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடுமாம். மேலும், ஜன.10-ல் நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!