News May 1, 2024
3 பேர் அதிரடி கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று (ஏப்.30) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலாற்றில் ஆம்பூர் காங்கிரத்தியா பகுதியை சேர்ந்த லோகேஷ் (24), பாங்கி ஷாப் பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் (22), வாத்தி மனை பகுதியை சேர்ந்த முஜிபுர் அகமது (24) ஆகிய 3 கஞ்சா மற்றும் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
Similar News
News April 6, 2026
திருப்பத்தூர் MLAவை எதிர்த்து அண்ணன் வேட்புமனு தாக்கல்!

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில், போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று (ஏப்.06) திருப்பத்தூர் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், போட்டியிடும், எம்.எல்.ஏ. நல்லத்தம்பி எதிர்த்து அவரது அண்ணன் அருணகிரி சுயேட்சையாக போட்டியிடுகின்றார். இந்த நிலையில் இன்று (ஏப்.6) திருப்பத்தூர் கோட்டாச்சியர் அலுவலகத்தில், வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
News April 6, 2026
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று ஏப்.6 விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஆறு மற்றும் குளங்களில் விளையாடுவது ஆபத்து குழந்தைகளை கவனத்தில் கொள்ளுங்கள்
கோடை விடுமுறை மகிழ்ச்சியாக இருக்கட்டும் பாதுகாப்பே முதன்மை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பே நம் பாதுகாப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 6, 2026
திருப்பத்தூர்: Whatsapp ல் இலவச வக்கீல் சேவை!

திருப்பத்தூர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


