News November 3, 2024

3 ஆண்டுகளில் 913 வழக்குகள்

image

விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசுகளை தயாரிப்பது, விதிமுறைகளை மீறி செயல்படுவது ஆகிய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கடந்த 2021ஆம் ஆண்டில் 177 வழக்குகள், 2022 இல் 229 வழக்குகள், 2023 இல் 328 வழக்குகள், 2024ஆம் ஆண்டில் 31.10.2024 வரை 356 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 3 மாதங்களில் மட்டும் 201 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என எஸ்பி கண்ணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 27, 2025

விருதுநகர்: தேர்வு இல்லை.. ரயில்வே வேலை ரெடி!

image

இந்தியன் ரயில்வேயில் 3000க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025ம் தேதிக்குள்<> இங்கே கிளிக் <<>>செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு எழுத்து தேர்வு கிடையாது. ரயில்வேயில் பணிபுரிய அரிய வாய்ப்பு, இதை MISS பண்ணாம அப்ளை பண்ணுங்க. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 27, 2025

விருதுநகர் மக்களே, இதை செய்ய மறக்காதீங்க!

image

விருதுநகர் மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயதை கடந்து இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து அதில் Form 6ஐ கிளிக் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பெயர் சேர்த்தல் நீக்கம், மாற்றம் செய்ய Form 7 (அ) 8ஐ கிளிக் செய்ய வேண்டும். வெளிநாட்டு வாழ் மக்களும் Form 6Aவை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். தேர்தல் நெருங்கும் வேளையில் எல்லோரும் வாக்களிக்க உடனே SHARE பண்ணுங்க.

News August 26, 2025

புதிய பேருந்து சேவைகளை துவக்கி வைத்து அமைச்சர்கள்

image

விருதுநகர் மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் விருதுநகர் மண்டலத்தில் புதியதாக வாங்கப்பட்ட 9 பேருந்துகளின் சேவையினை ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில், இன்று (ஆக.26) அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு.

error: Content is protected !!