News October 26, 2025
3 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை இல்லை: வானதிசீனிவாசன்

கோவை எம்எல்ஏ வானதிசீனிவாசன் இன்று அறிக்கை வெளியிட்டார்.அதில்,
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் ‘மாணவர் சேர்க்கை இல்லை’ என்ற காரணத்தைக் கூறி 51 சமூக நீதி விடுதிகள் மூடப்பட்டுள்ளன. விடுதிகளில் மாணவர் சேர்க்கை இல்லை என்றால் காரணத்தை கண்டறிந்து அதை சரி செய்ய வேண்டும். மாறாக, அதையே காரணம் காட்டி விடுதிகளை முடிவிடக் கூடாது. மேலும் சமூக நீதி விடுதிகளை மூடிவிட்டு சமூக நீதி பேசுகிறது திமுக அரசு என்றார்.
Similar News
News January 30, 2026
கோவை: தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை!

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (20). இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இதனால் பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 30, 2026
கோவை: தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை!

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (20). இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இதனால் பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 30, 2026
கோவை: தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை!

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (20). இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இதனால் பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


