News May 7, 2025
3 மாதங்களில் 19 விபத்துகள்: 3 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் 13 – 17 வயதுடைய சிறுவர்கள் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவது அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 19 விபத்துகள் நடந்துள்ளன. அதில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். சிறுவர்களுக்கு வாகனத்தை இயக்க அனுமதி வழங்கும் பெற்றோர்களே அதன் விளைவுகளுக்கான தண்டனையை ஏற்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News November 19, 2025
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்பட உள்ளது. இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவோர் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 044-2797 2457-ஐ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 19, 2025
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்பட உள்ளது. இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவோர் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 044-2797 2457-ஐ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 19, 2025
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்பட உள்ளது. இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவோர் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 044-2797 2457-ஐ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


