News May 7, 2025

3 மாதங்களில் 19 விபத்துகள்: 3 பேர் பலி

image

திருவள்ளூர் மாவட்டத்தில் 13 – 17 வயதுடைய சிறுவர்கள் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவது அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 19 விபத்துகள் நடந்துள்ளன. அதில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். சிறுவர்களுக்கு வாகனத்தை இயக்க அனுமதி வழங்கும் பெற்றோர்களே அதன் விளைவுகளுக்கான தண்டனையை ஏற்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News December 3, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீஸ் எண்கள்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (03.12.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும். மேலும், மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News December 3, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீஸ் எண்கள்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (03.12.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும். மேலும், மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News December 3, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீஸ் எண்கள்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (03.12.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும். மேலும், மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

error: Content is protected !!