News May 22, 2024

3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

image

சோத்துப்பாறை அணை நிரம்பி உபரிநீர் வெளியேறுவதாலும், அந்தப் பகுதியில், தொடா்ந்து மழை பெய்து வருவதாலும் அணைக்கு நீா்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் -ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை நீா்வளத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எனவே வராகநதி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் ஆற்றுப் பகுதிக்கு குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 5, 2025

தேனி: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <>இங்கு க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனி பட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.

✅கூட்டு பட்டா,

✅விற்பனை சான்றிதழ்,

✅நில வரைபடம்,

✅சொத்து வரி ரசீது,

✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.

News November 5, 2025

தேனி: VAO லஞ்சம் கேட்டால் இனி இதை பன்னுங்க!

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தேனி மாவட்ட மக்கள் 04546-255477 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News November 5, 2025

தேனி: 10th போதும்; தேர்வு இல்லாமல் அரசு வேலை

image

தேனி மக்களே, மத்திய அரசின் அணுசக்தித் துறையில் 405 Apprentice காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 25 வயதுக்கு உட்பட்டவர்கள் 10th, ITI தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து நவ.15க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.9,600 – 10,560 வரை வழங்கப்படும். தேர்வு மற்றும் விண்ணப்பக் கட்டணம் கிடையாது. மதிப்பென் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!