News August 24, 2024

28ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

image

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலில், வரும் 28ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இதற்கான அறிவிப்பை காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பாரா என்று கமெண்டில் சொல்லுங்க.

Similar News

News March 9, 2026

காஞ்சிபுரத்தில் அதிரடி கைது!

image

உத்திரமேரூர், காவனிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(25). இவர், ஸ்ரீபெரும்புதூரில், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இரவு, வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது தேவரியம்பாக்கம் பெட்ரோல் நிலையம் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். உடனே விரைந்த ஒரகடம் போலீசார், அவரை மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News March 9, 2026

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 9, 2026

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!